Tuesday, August 01, 2006

09 : கவித(ா)ய்



என் கவிதைகள் என்றுமே
உன் ரசிப்பிற்குரியவை
வியப்பொன்றுமில்லை எனக்கு
உன்னால் உருவானவைதாமே அவை

தாய்க்குப் பிடிக்காதா தன் மழலை!

10 comments:

Anu said...

raasu
toooo goood...and impressive...

ரவி said...

கலக்கிப்புட்ட ராசு...

படம் அருமை....(( மூலம் எதுவோ - நீரே எடுத்ததா )

கவிதை அருமை...

அருமையான தலைப்பு கொடுத்து அசத்திட்டீங்க..

Unknown said...

கவிதை ரசிக்க வைத்தது ராசு!!!

Anonymous said...

எங்க இருந்து எடுக்கிறீங்க இது மாதிரி படங்களை...

ராசுக்குட்டி said...

படங்களுக்கு கூகுள் தேடுதளம்தான் கை கொடுக்கிறது!

நன்றி செந்தழல்,அருட்பெருங்கோ, ஜான்

பொன்ஸ்~~Poorna said...

//படங்களுக்கு கூகுள் தேடுதளம்தான் கை கொடுக்கிறது! //
ம்ஹும்.. நம்ப முடியவில்லை.. ;)

குறியவை => குரியவை..

ராசுக்குட்டி said...

பொன்ஸ் >> சொன்னா நோ அப்பீல்ஸ்
மாத்தியாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

கப்பி | Kappi said...

கலக்கல் ராசு

ராசுக்குட்டி said...

நன்றி கப்பி பய!

ராசுக்குட்டி said...

காண்டீபன் -> எனக்கு புல்லரிக்குது! பழைய பெட்டகத்திலிருந்து இந்தக் கவிதையை எப்படி எடுத்துப் படித்தீர்கள்... உங்களுடைய கவிதைகளையும் படிக்கிறேன் சீக்கிரமே

நன்றி படித்ததற்கு...