Sunday, August 06, 2006

14 : கண்ணீர் அஞ்சலி

Photobucket - Video and Image Hosting

பறவைக் காய்ச்சல் பயமா... அஞ்ச வேண்டாம் தோழர்களே இதோ வந்து விடுகிறேன்

"தங்கச்சிய நாய் கட்சிச்சிபா"... அப்படியா சற்றுப் பொறு
(என் சீன பயணத்தில் நான் நட்புடன் தடவிக் கொடுத்த ஜீவனொன்று உயிரற்று போயிருக்கலாம், இப்போது)

மன்னரே புரட்சி வருவது போல் தெரிகிறது... யாரங்கே!

அஞ்சலி : எல்லா உயிர்களுக்கும்
கண்டனம் : மாற்றுவழிகள் கண்டுபிடிக்கும் பொறுமை/பொறுப்பு அற்ற சமூகத்திற்கு!
சிந்திக்க : பயம்தான் நம் கொலைவெறிக்கு ஊற்றுக் கண்ணா?

டிஸ்கி1: மேலே கண்டுள்ள எல்லா சங்கிலியிலும் சீனம் வந்திருப்பது ஒரு தற்செயல் நிகழ்வே... இது எல்லா தேசங்களிலும் நடக்கும் பொது(?)வான ஒரு செயலே!
டிஸ்கி2: இப்பதிவுக்கு வரும் எவ்வித பின்னூட்டங்களுக்கும் நான் பொறுப்பல்ல!

காரணம் : நான் வசிப்பது சிங்கையில்

No comments: