23 : மாசி மாசந்தான்... கெட்டி மேளதாளந்தான்

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறது என்னன்னா... மைக் செட் கட்டியாச்சு,ரெக்கார்ட் போட்டாச்சு, நமக்கு மைக் செட்ட கட்டுனாலே ஊர்க்காவலன்.ல தலைவருக்காக ராதிகா பாடுற "மாசி மாசந்தான்..." ஞாபகத்துக்கு வந்துரும். சரி கொசுவத்தி கொழுத்தாம விஷயத்துக்கு வந்தர்றேன். கீழ உள்ள > பட்டன தட்ட வேண்டியதுதான்... தேன்கூடு போட்டிக்கு ராசு எழுதுன புதுக்கவிதையை கேட்கலாம்!
அனிதா நன்றிகள் பல!
powered by ODEO
நினைத்தாலே இனிக்கும்ல வர்ற "அன்பரே..." அப்டின்றா மாதிரி இருக்கா அப்ப இங்க தட்டிப் பாருங்க...
கீழ சுட்டுங்க கவிதையை பார்க்க!
பாதுகாப்பு உறவு - போதும் காப்பு உதறு
பிடிச்சுருக்கா இங்க வந்து ஓட்டுப் போடுங்க
இன்னும் தெரியணும்னா நேத்து நம்ம பேசுனமே அத ஞாபகத்துக்கு கொண்டுவாங்க
சந்திப்போம் சீக்கிரமே... அதுவரைக்கும் வ்வ்வ்வர்ர்ர்ட்ட்ட்டா...

10 comments:
வாவ்! அனிதாவோட குரல் ரொம்ப நல்லா இருக்கு, இப்போதான் எனக்கு இந்த கவிதையே புரியுது! கோகோ நீ உண்மையிலேயே பிரச்சார பீரங்கிதான்... நான் ஏதாவது தேர்தல்ல நின்னா சொல்லிவிடுறேன்! மறக்காம வந்திரு...
coco
aaru padivu pooda na ungala azhaikkaren
check this out
http://pavanitha.blogspot.com/2006/08/blog-post_115616188667298667.html
உங்க கவிதை அனிதா அவர்களில் குரலில் வித்தியாசமான பரிமாணத்தில் நன்றாக இருந்தது. ஆனா கவிதை கொஞ்சம் நெகடிவா இருக்கற மாதிரி ஒரு பீலிங்.
அபி -> இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல...
அனிதா -> ஆறு பதிவா...ஏற்கனவே அவந்தான் ஃபுல்லா எழுதிகிட்டு இருக்கான்...ஹ்ம்ம்... நடத்துங்க நடத்துங்க!
குமரன் -> உறவுகளைப் பற்றி Negative feeling உள்ள மகளுக்கு அறிவுரை கூறுகிற அம்மா வரிகள் மற்றும் முடிவு positive feel தரலயா என்ன?
அனிதா குரல் அட்டகாசம். அம்மாவுக்கு ஒரு ஏற்றமும், மகளுக்கு ஒன்னொரு இறக்கமும் கொடுத்து (அல்லது வெவ்வேறு குரல்கள்) ஒலிக்க விட்டால், மேலும் சிறப்பாக இருக்கும்.
-----கோகோ நீ உண்மையிலேயே பிரச்சார பீரங்கிதான்... -----
;-)
போதிய நேரம் கிடைக்கல பாலா... அடுத்த முறை இன்னும் சிறப்பா செய்யலாம்!
நல்ல படைப்புகளுக்கு பாலா செய்ற பிரச்சாரம் மாதிரி இருக்கனும் அப்டின்றதுதான் ராசு சொன்ன one line lead
ஐஸெல்லாம் வைக்கலீங்...
ஒரு ஓட்டுதானய்யா, போட்டுடுறேன்,
அதுக்காக இப்டி மைக் வச்சி ஆதரவு திரட்டறது எல்லாம் அதிகமா தெரியுது.
ஆளுங்கட்சி லெவல்ல இருக்குய்யா உம்ம பிரச்சாரம்!
என்ன தம்பி எந்த ஊரு நீங்க... ஆட்டோ அனுப்பாம... கலர் டிவி, கம்ப்யூட்டர் எல்லாம் வச்சு tempt பண்ணாம, மைக் வச்சு சத்தம் காட்டாம பிரச்சாரம் பண்ணா இப்டிதான்யா சொல்வீங்க! எங்கண்ணன் கண்டி வேற மாதிரி ஜாடை காமிச்சுருந்தா அல்லு சில்லு கெளப்பிருப்போம் தெரியும்ல...
//என்ன தம்பி எந்த ஊரு நீங்க...//
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"
யூ மீன் கணி(ணி)யன் பூங்குன்றனார்...
(...முகவரி தேவையில்லைனு பாடிடுவீங்களோன்னு பயந்துட்டேன்)
Post a Comment