20 : 'கீதா' உபதேசம்
எதை நீ படித்தாய்
மறந்து போவதற்கு
எதை நீ புரிந்துகொண்டாய்
பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு
என்று நீ ஒழுங்காக கல்லூரி வந்தாய்
வருகை கணக்கு குறையாமல் இருப்பதற்கு
எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்
எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்
எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது
இதுவே கல்லூரி நியதியும்
ஃபிகர்களின் குணாம்சமும்.
சம்பவாமி யுகே யுகே!
என்னண்ணே, டிஸ்கி-ல ஓசிப்பதிவுன்னு ஒத்துக்குவீங்களா... இல்ல... நான் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு வண்டவாளத்த எல்லாம் தண்டவாளத்துல ஏத்தனுமா!
ரா.கு: ஆகா, தமிழ்கூறும் நல்லுலகுக்கு உன்னை அறிமுகப்படுத்தி ஒரு துரோகம் செய்துவிட்டேன். வலைப்பூ ஆரம்பிக்க வச்சு இன்னொருக்கா தப்பு பண்ண மாட்டேன் சாமீ! நன்றி ரவிக்குமார் (எனக்கு இத அனுப்பி வச்சதுக்கு)
13 comments:
சுப்பர் அண்னே..
/எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது/
அது உண்மைதாண்னே.
/இதுவே கல்லூரி நியதியும்
ஃபிகர்களின் குணாம்சமும்./
ஆகா என்ன ஒரு அற்புதமான சிந்தனை. வாழ்க நீர் எம்மான், வாழ்க நின் கொற்றம்.
குமார்
நன்றி குமார்!
கடமையை செய்வோம், பலனை எதிர்பார்க்காமல்!!
ராசுக்குட்டி பாவா..ஸ¥ப்பரா உன்னதி பாவா. நாக்கு தெலிசி இட்ல ஒக்கரேனு ராயலேது, பாவா! Keep it up Paavaa!
கிருஷ்னாயுடு நமஹ!
rommmmba mukkiam...
:)
நல்ல கற்பனை.
வந்துட்டாருய்யா வந்துட்டாரு... பகவத்கீதையே சுத்த ஃபிராடு... அதை ஒருத்தர் கிண்டல் பண்ணிட்டாராம்... வந்துட்டாரு காவி கொடி பிடிச்சுகிட்டு!
அனானி பாவா நாக்கு தெலுகு ராலேது!
அனிதா -> எவ்ளோ முக்கியமான கருத்து இது... இப்டி சொல்லிட்டீங்க
சிறில் -> மடலில் வந்ததை சிறு மாற்றங்களுடன் தந்துள்ளேன் அவ்வளவே... முதலில் எழுதியவருக்கு நல்ல கற்பனை வளம்தான்!
ஜயராமன் -> முதல் வருகை என்று நினைக்கிறேன்... நல்வரவாகுக. நான் பகவத்கீதையை படித்ததில்லை எனினும் அதிலுள்ள் கருத்துக்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், இந்த நகைச்சுவைத் துணுக்கு அதன் புகழுக்கோ, அது ஏற்படுத்தும் பிம்பங்களுக்கோ எந்த வித பாதிப்பும் உண்டு செய்யாதென்பது எனது கருத்து.
அனானி -> இதை நகைச்சுவையென்றே வகைப்படுத்தியிருக்கிறேன்... அரசியல் வண்ணம் பூச வேண்டாமே இங்கே!
பேரைப் பார்த்துட்டு வந்தேன், நல்லாவே கலாய்க்கிறீங்க போங்க! :D
why no comments from COCO :)
யாரு அந்த கீதா அதச்சொல்லுங்க முதல்ல ?
கீதா சாம்பசிவம் -> சிபியின் 'புகை உடலுக்கு பகை' யிலேயே உங்களைப் பற்றி தெரியும் என்றாலும்...வருக வருக!
உங்க அனுபவத்துல இந்த மாதிரி, பசங்கள கிண்டி கெழங்கெடுத்துருக்கிங்களா?
மகேந்திரன் -> கண்டிப்பா கீதா சாம்பசிவம் இல்லை ;-) இது எனக்கு மடலில் வந்தது... இங்கே தந்து விட்டேன் அவ்வளவே!
பைபிள்,குரான் கூடfraud தானே,ஏன் அத கிண்டல் பண்ண தைரியம் இருக்காடா உங்களுக்கு,idiots நல்ல விசயத்த கடைபிடிங்கடா.
Post a Comment