சரி கழுதை... காசா பணமா ஆடிப்பாப்போமுன்னா... உக்காந்ததுலேர்ந்து ஒரே அடி! எவ்வளவு நேரம்தான் ஜெயிக்கப்போறா மாதிரியே உக்காந்துருக்றது... கடைசில தோத்துப்போட்டேன். நக்கல் புடிச்ச ஆளு வெளியில வந்ததும் கேக்றார்யா... 'ஏண்ணே வேணும்னுதானே தோத்துபுட்டிங்க'.
தோல்வியும் வெற்றி இடத்து... குறை
வில்லா சந்தோஷம் தருமெனின்.
அப்டின்னு நமக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்தாலும்...
கைப்புள்ள மாதிரி நமக்கு அளுவ அளுவயா வருது... இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிகிட்ருக்குன்னு! நமக்கு தோத்ததுல ஒரே வருத்தம்தாங்க... இனி இந்த ஆட்டத்த ஆடறதுக்கு ஆள்கிடைக்க ஒரு மாமாங்கமாயிடும்.
காத்திருப்பேன் அதுவரைக்கும்
இப்போதைக்கு வ்வ்வ்வர்ட்ட்ட்டா...
6 comments:
Hi Rasu
I am sure that nee venumtedan vittu kuduttua
Regards
Anitha
வாங்க ராசுக்குட்டி.. உங்கக் கதையக் கேட்டா நீங்களும் ஒரு வீர தீர பாரம்பரியம் மிக்க வருத்தப் படாத வாலிபராத் தான் இருப்பீங்கப் போலிருக்கு:)
Kavala padadhalaee..
Thambi yaaru namaa pulaa..
sumaa sollakudadhulae punch vachitaelae..
vazhthukal.....
as a chess player,i can understand your feelings on getting defeated and also not getting many challenging opponents for playing chess.
free-a vudu maamu...thambi thaane..appaala jeyichikidalaam.
ஆமா தேவ்... பேசாம சங்கத்துல சேர்ந்து சங்கப்பணியாற்றவா...
வரா..குரு..ஆனந்த் வந்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
அனிதா... இப்டி உசுப்பேத்தி உடம்ப ரணகளமா ஆக்கிறாத
வரா -> ஆறுதல் சொல்றேன்னு இப்டியா அசிங்கப் படுத்தறது!
இளங்கோ -> இந்த ஒரு வேலையை எல்லோரும் செய்யலாம், செய்ய வேண்டுமென்றிருப்பதால் தாரை வார்த்தல் சாத்தியமா என்ன?
Post a Comment